×

நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு

நாமக்கல்: நாமக்கல், குருசாமிபாளையம் தனியார் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வயிற்று போக்கு, வயிற்று வலி ஏற்பட்டதால் பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kurusamipalayam, Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...