டெல்லி: யமுனை நதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. யமுனை ஆற்று வெள்ளம் கரைகளை தாண்டி சாலைகளில் பாய்வதால் சதாரா, காஷ்மீர் கேட் வழியே செல்லும் வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றபட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கி உள்ள பகுதியிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
The post யமுனை ஆற்று வெள்ளம் கரைகளை தாண்டி சாலைகளில் பாய்வதால் சதாரா, காஷ்மீர் கேட் வழியே செல்லும் வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றம் appeared first on Dinakaran.