×

கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு கருத்து

சென்னை: கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திட்டமிடாமல் அமைத்ததால் ஒதுக்கீடுசெய்ததை விட கூடுதலாக 25% தொகை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வேண்டும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post கடந்த காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடாமல் அமைத்துள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு கருத்து appeared first on Dinakaran.

Tags : Klambakkum bus station ,Minister ,Zegarbabu ,Chennai ,Segarbabu ,Klambakkam bus station ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...