×

ஈரோடு சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டகசாலையில் ரூ.57லட்சம் கையாடல் புகாரில் 3 பேர் கைது..!!

ஈரோடு: சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டகசாலையில் ரூ.57லட்சம் கையாடல் புகாரில் 3பேர் கைது செய்யப்பட்டனர். மேலாளர் கணேசன், அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தேவராஜ், ஊழியர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். 2015-16 காலகட்டத்தில் கையாடல் நடந்த புகாரில் 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post ஈரோடு சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டகசாலையில் ரூ.57லட்சம் கையாடல் புகாரில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennimalai Weavaler Cooperative School ,Erode Erode ,Chennimalai Weavaler Co ,Pandasol ,Manager ,Ganesan ,Erode Chennimalai Weaver Co-operative School ,Dinakaran ,
× RELATED பெட்ரோல், காஸ் விலை உயர்வு பெண்கள்...