டெல்லி: டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 207.49அடி கொண்ட யமுனை ஆறு முழு கொள்ளளவை சில மணி நேரங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி பழைய ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. யமுனை நதிக்கரையோரம் வசித்த 30,000க்கும் மேற்பட்ட குடிசை வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
The post டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.