×

ஒசூர் அருகே பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளியாளம், சென்னசந்திரம், மாரசந்திரம், கெம்பசந்திரம் உள்ளிட்ட கிராமமக்களுக்கு பட்டா வழங்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post ஒசூர் அருகே பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Patta Pendakkori ,Osur ,Krishnagiri ,Chennasandram ,Marasandram ,Batta Pendakkori ,
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது