×

சிவகங்கையில் பள்ளி வாகனத்தை கவன குறைவாக இயக்கியதால் மாணவர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது

சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி வாகனத்தை கவன குறைவாக இயக்கியதால் மாணவர் உயிரிழந்துள்ளான். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை கைது செய்துள்ளனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த ஓட்டுநரை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்

The post சிவகங்கையில் பள்ளி வாகனத்தை கவன குறைவாக இயக்கியதால் மாணவர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivagangai ,Siwaganga ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது