×

வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணும் மையம் முன் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. டைமண்ட் துறைமுக பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையில் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

The post வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு: மேற்குவங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,West Bank ,Diamond port ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...