×

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 வெளிநாட்டு பயணிகள், ஹெலிகாப்டர் கேப்டன் ஆகியோர் அடங்கிய ஹெலிகாப்டர் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Solukumbu ,Mayam ,Dinakaran ,
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்