கரூர்: கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.