×

காஞ்சிபுரத்தில் லாரியுடன் இருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில், சிவில் சப்ளை சிஐடி போலீசார் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில், லாரியுடன் இருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். அத்துடன் ரேஷன் அரிசி பதுக்கல் காரர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் லாரியுடன் இருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : kanjipuram ,Kanchipuram ,Dimmasamudra ,Civil Supply CID Police ,Food Supply Department ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...