×

திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி, 8 ஆடுகள் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி சவரிமுத்து, 8 ஆடுகள் உயிரிழந்தனர். தோட்டத்தில் இருந்து கொட்டகைக்கு மின்இணைப்பு கொடுத்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

The post திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி, 8 ஆடுகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Siruganur ,Trichy ,Sawarimuthu ,Trichy Nyuganur ,Minkasiwal ,Trichy Niruganur ,Dinakaran ,
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...