புதுச்சேரி: புதுச்சேரி கோனேரிக்குப்பம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். உலகநாதன் என்பவரை கொலை செய்ய பதுங்கியிருந்த 7 பேரில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்; 3 பேர் தப்பியோடிவிட்டனர்.
The post புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.