டெல்லி: நான் சோர்வடையவில்லை; இன்னும் ஓய்வு பெறவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். நான் இன்னும் அரசியலில் தீவிரமாகவே இருக்கிறேன் என்று கூறினார். சரத் பவார் ஒய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என அஜித் பவார் தெரிவித்திருந்த நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். அஜித்பவார் உள்ளிட்ட 8 பேர் பாஜக அரசு கூட்டணியில் இணைந்ததால் NCP கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
The post நான் சோர்வடையவில்லை; இன்னும் ஓய்வு பெறவில்லை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேச்சு appeared first on Dinakaran.