×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: ஏ.டி.ஜி.பி. அருண் பேட்டி

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி. அருண் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே டிஐஜி விஜயகுமார் மனஅழுத்தத்தில் இருந்தார். காவல்துறையில் உள்ளவர்களுக்கு மனஅழுத்தத்தை போக்க தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் மறைவில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: ஏ.டி.ஜி.பி. அருண் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijayakumar ,Arun ,Govay ,Cove Sarakhi ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு