மதுரை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. எஸ்.ஜி.சூர்யாவின் நிபந்னை ஜாமினை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
The post எஸ்.ஜி.சூர்யாவின் நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.