×

நகைக்கடையில் 8 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

நெல்லை: அம்பாசமுத்திரத்தில் நகைக்கடையில் 8 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் முகமது சேட் சம்சுதீன், முகமது காதர் இப்ராஹிம், நாகூர் மிரான் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

The post நகைக்கடையில் 8 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ambasamudra ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...