×

அதிக லாபம் தருவதாக ஆசை கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கு: ராமநாதபுரம் எஸ்.பி.விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அதிக லாபம் தருவதாக ஆசை கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கு குறித்து ராமநாதபுரம் எஸ்.பி. விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ரூ.15 லட்சம் மோசடி வழக்கை வேறு சிறப்பு பிரிவு காவல்துறை விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சம்சுதீன் என்பவர் மனுதாக்கல் செய்தார். மனுதாரர் புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அதிக லாபம் தருவதாக ஆசை கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கு: ராமநாதபுரம் எஸ்.பி.விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram S.P. ,ICourt branch ,Madurai ,Ramanathapuram SP ,Ramanathapuram S.B. High Court ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...