×

கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

கேரளா: கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

The post கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Akrapalli ,Kerala ,Athirapalli Flow ,Thiruchur ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...