×

கோவையில் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கட்டுமான பொறியாளர் சாகுல் ஹமீது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோவையில் கல்லூரி சுற்றுச் சுவர் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : College Roundwall Collect ,Govai ,Goa ,Collegee Roundwall Collect in Temple ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!