×

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை : கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகளவு மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் கடந்த 24 மணி நேரத்தில் 14.7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

The post கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Walpara Taluga ,Govai ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!