×

தேசியவாத காங்கிரஸின் 2 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம்..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸின் 2 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர் சுப்ரியா சுலே கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசியவாத காங்கிரஸ். எம்பிக்கள் பிரபுல் படேல்,சுனில் தட்கரே மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

The post தேசியவாத காங்கிரஸின் 2 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி கட்சித் தலைவர் சரத்பவாருக்கு கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Saradhaparwar ,SKS ,Delhi ,Saratbhawar ,CS ,Nationalist ,Saratpavar ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்