- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- தேசியவாத காங்கிரஸ்
- சரத் பவார்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- ஜனாதிபதி
- சரத் பவார்
- என்சிபி
- சரத்
- தின மலர்
சென்னை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். என்.சி.பியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சரத் பவாருக்கு தொலைபேசி மூலம் தனது ஆதரவை முதலமைச்சர் தெரிவித்தார்.
The post தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு..!! appeared first on Dinakaran.