×

விருதுநகரில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73.5 லட்சம் மோசடி: அதிமுக நிர்வாகி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெம்பக்கோட்டை மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகரில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73.5 லட்சம் மோசடி: அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Vrududnagar ,Virudhunagar ,Krishnaveni ,Sivakasi ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு