- ஆளுநர் ஆர் N.N.
- ஐகார்ட் வழக்கறிஞர்கள்
- சென்னை
- கவர்னர்
- ஆர்என்என்
- சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள்
- ராவி
- தின மலர்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்கறிஞர்களிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம்..!! appeared first on Dinakaran.