×

இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்ப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்கிறார். ஜூலை 4ம் தேதி இந்தியா நடத்தும் இம்மாநாட்டில் ஷபாஸ் ஷெரீப், காணொலி காட்சி வழியே பங்கேற்க உள்ளார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Shanghai Cooperation Summit ,Indian ,Modi ,Shahbaz ,Indian Prime Minister ,Shanghai Cooperation Federation Summit ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா