×

கரூரில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை!

கரூர்: கரூரில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வணிக மின் இணைப்பை வீட்டு மின் இணைப்பாக மாற்ற லஞ்சம்பெற்ற சுரேஷ்குமாருக்கு கோர்ட் தண்டனை விதித்தது.

The post கரூரில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை! appeared first on Dinakaran.

Tags : Suresh Kumar ,Karur ,Sureshkumar ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...