சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச்செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.