நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் தனுஷ் என்பவர் வாங்கிய பந்தயக் குதிரையை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த குதிரை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.
The post நெல்லை டவுன் பகுதியில் பந்தயக் குதிரையை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர் appeared first on Dinakaran.