×

ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கியது, பிறகு நிறுத்திவைத்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவு குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

The post ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Advocate ,NR Ilango ,Chennai ,N.R. Elango ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு