×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Met Office ,CHENNAI ,Tamilnadu ,Meteorological Department ,Ranipet ,Thiruvallur ,Kanchipuram ,Thiruvannamalai ,Villupuram ,Cuddalore ,Tirupattur ,Dharmapuri ,Salem ,Erode ,Namakkal ,Perambalur ,
× RELATED திருச்சியில் இருந்து சென்னை நோக்கி...