×

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவாலை, புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகரின் 108வது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Shankar Jiwal ,DGB ,Tamil Nadu police ,Chennai ,Sankar Jiwal ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...