×

ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்கு வந்த பீகார், உ.பி.யைச் சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த பீகார், உ.பி.யைச் சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இம்மாதத்தில் மட்டும் 4 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்துள்ளனர். நீட், ஜே.இ.இ, போன்ற நுழைவுத்தேர்வுகளின் பயிற்சி நிலையங்களுக்கு பிரபலமான கோட்டா நகரில் இந்த ஆண்டில் இதுவரை 15 மாணவர்கள் தற்கொலை; கடந்த ஆண்டிலும் 15 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவாகியுள்ளது.

The post ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சிக்கு வந்த பீகார், உ.பி.யைச் சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Jaipur ,Bihar, ,GP ,US ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!