×

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டணி அமைப்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் கூட்டம் நடந்தது. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். அச்சத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இறங்கி வந்து பேசுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Patna ,Chief Minister ,Modi ,G.K. Stalin ,Pa. J.J. ,G.K. ,nidishkumar ,PM ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…