×

மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு: டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை

மதுரை: மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் எழுந்துள்ளது. வாராகி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு: டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Davidson ,ADGB ,Dinakaran ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...