×

வாணியம்பாடியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தோல் ஆலையை மூட உத்தரவு..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தோல் ஆலையை மூட உத்தரவிடபட்டுள்ளது . கிளாசிக் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து ஆலையை மூட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post வாணியம்பாடியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய தோல் ஆலையை மூட உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi Thirupattur ,Vaneyambadi ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...