கடலூர்: கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதிவாணன் என்பவர் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மதியழகன் மர்மநபர்களால் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
The post கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலையில் 10 பேர் கைது..!! appeared first on Dinakaran.