×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை

புதுச்சேரி: தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது போல புதுச்சேரியிலும் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தை நிறைவேற்ற புதுச்சேரி முதல்வரிடம் விசிக எம்.பி ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் துவக்கவும், பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முன்வரவேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief of Puducherry ,Puducherry ,Chief Minister of ,Visiga ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு