×

சேலத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு

சேலம்: கோட்டகவுண்டன்பட்டியில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.10,000 கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாத போது கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சேலத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Saleam ,Salem ,KottaKoundanpatti ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...