×

தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளுடன் உள்ள பிரச்னைகளை கடிதம் மூலமாக வரும் 28ம் தேதிக்குள் அளிக்கலாம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை: தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், நடிகைகளுடன் உள்ள பிரச்னைகளை கடிதம் மூலமாக வரும் 28ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகியோர் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளுடன் உள்ள பிரச்னைகளை கடிதம் மூலமாக வரும் 28ம் தேதிக்குள் அளிக்கலாம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Filmmakers Association ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…