×

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேக்னர் படை பின்வாங்கிக்கொள்வதாக அறிவிப்பு!

ரஷ்ய: ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேக்னர் படை பின்வாங்கிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ரொஸ்தொவ் நகரை கைப்பற்றிய பிறகு மாஸ்கோவை நோக்கி படையெடுத்த நிலையில், போர் முடிவை கைவிடுவதாக வேக்னர் படையின் தலைவர் பிரிகோசின் அறிவித்துள்ளார்.

The post ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேக்னர் படை பின்வாங்கிக்கொள்வதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : putin ,Wagner force ,President ,Russia ,Rhostov ,Dinakaran ,
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு