×

ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஜூலை 1-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அடுத்த மாநாட்டை எங்கு நடத்துவது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pannerselvam ,Chennai ,Bannerselvam ,O.S. ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...