×

கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய காவலர்கள் இளவரசன், நிர்மல்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி இருவரும் லஞ்சம் கேட்கும் ஆடியோ பரவிய நிலையில் எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post கழிவுநீர் வாகன உரிமையாளரை மிரட்டி லஞ்சம் கேட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Suspend ,Chengalpattu ,Chengalpattu Taluga police station ,Prince ,Nirmalkumar ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!