மாஸ்கோ: ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து உள்நாட்டு போர் அதிகாரபூர்வமாக தொடங்கியதாக வாக்னர் குழு அறிவித்துள்ளது. அதிகாரபூர்வமாக போர் தொடங்கியதாக வாக்னர் ஆயுதக்குழுவுடன் இணைக்கப்பட்ட டெலிகிராம் சமூகதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ராணுவமான வாக்னர் குழு அரசுக்கு எதிராக திரும்பியுள்ளதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்னர் குழு தங்கள் முதுகில் குத்திவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் வெரோனஜ் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் ரஷ்யா ஹெலிகாப்டர் மூலம் குண்டுவீசப்பட்டது.
The post ரஷ்யாவில் உள்நாட்டு போர் தொடக்கம்?: வாக்னர் குழு டெலிகிராம் தளத்தில் தகவல் appeared first on Dinakaran.