×

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 9 பேர் கைது..!!

ஆந்திரா: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாக்கராபேட்டை போலீசார் நடத்திய சோதனையில் 32 கோடி மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செம்மரங்களை கடத்த பயன்படுத்திய 5 கார்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 9 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Seeshasalam forests ,Andhra Pradesh ,Bagarabet ,Tirapati ,Seeshasalam ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்