×

புழல் விசாரணை சிறையில் சிறைக் காவலர்கள் சோதனை; 5 செல்போன்கள், கஞ்சா பறிமுதல்..!!

சென்னை: புழல் விசாரணை சிறையில் சிறைக் காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 5 செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு திரும்பிய கைதி அகில்குமார் காலணியில் மறைத்து வைத்திருந்த கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

The post புழல் விசாரணை சிறையில் சிறைக் காவலர்கள் சோதனை; 5 செல்போன்கள், கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Circulus trial trial ,Chennai ,trial ,Storm ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...