×

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்-பெங்களூரு, ராமேஸ்வரம்-ஓஹா வாராந்திர ரயில்கள் ராசிபுரத்தில் நின்றுசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்குபின் ரயில்கள் நின்றுசெல்லவில்லை என பயணிகள் புகாரை தொடர்ந்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

The post சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai- ,Palakkad ,Rasipuram ,Southern Railway ,Chennai ,Rasipura ,Palakkadu ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன