×

தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பு கூறியதை அடுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்தார்.

The post தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCort ,Rabindranath Ajar ,Chennai ,Milani ,Rabindra Nath Ajar ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்