×

பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது: எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி

பாட்னா: நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசியலமைப்புச் சட்டமே தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தோம் என்றும் பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஜனநாயகத்துக்கும் சமூகத்துக்கும் பாஜக ஆட்சியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது டி. ராஜா கூறியுள்ளார்.

The post பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது: எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Patna ,Mehbooba Mufti ,Dinakaran ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...