சென்னை: வரும் 24ம் தேதி தனது அணியைச் சேர்ந்த மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் 24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை போன்று கொங்கு மண்டலத்தில் விரைவில் மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
The post வரும் 24ம் தேதி தனது அணியைச் சேர்ந்த மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை appeared first on Dinakaran.